Pathupattu, Pathinenkilkanakku Noolgal and Authors in Tamil
பத்துப்பாட்டுநூல்கள்குறித்துவிளக்குக:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்று கூறுவார்கள். இவற்றுள் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை அடங்கும்.
பத்துப் பாட்டு என்பது நூறு அல்லது அதற்கு மேலான அடிகளால் ஆன பத்து தனித்தனித் நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.