TN TRB BEO English இல் மதிப்பெண் பெறுவது எப்படி?.
தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.இந்த பதவிக்கான தேர்வை தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வானது வரும் 15 மற்றும் 16 பிப்ரவரி 2020 நடைபெற உள்ளது.இந்த தேர்வில் ஆங்கில பாட திட்டத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை எங்களது இணைய தளத்தில் வழங்கியுள்ளோம்.தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலலாம்.
[table id=5606 /]