6th Standard Tamil Important TNPSC Questions and Answers PDF!!!

0
6th Standard Tamil Important TNPSC Questions and Answers PDF!!!
6th Standard Tamil Important TNPSC Questions and Answers PDF!!!

6 ஆம் வகுப்பு தமிழ்முதல் பருவம்பாடக்குறிப்புகள்:

தமிழ்த்தேன் | இன்பத்தமிழ்:

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

  1. ஏற்றத் தாழ்வற்ற ————-அமைய வேண்டும்.

அ. சமூகம்

ஆ. நாடு

இ. வீடு

ஈ. தெரு

  1. நாள் முழுவதும் வேலைசெய்து களைத்தவருக்கு ———-ஆக இருக்கும்.

அ.மகிழ்ச்சி

ஆ. கோபம்

இ.வருத்தம்

. அசதி

  1. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்—–

அ. நிலயென்று

. நிலவென்று

இ. நிலவன்று

ஈ. நிலவு என்று

  1. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்—–

அ.தமிழங்கள்

. தமிழெங்கள்

இ. தமிழுங்கள்

ஈ. தமிழ் எங்கள்

  1. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ. அமுது + தென்று

. அமுது + என்று

இ. அமுது + ஒன்று

ஈ. அமு + தென்று

  1. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

. செம்மை + பயிர்

ஆ. செம் + பயிர்

இ. செமை + பயிர்

ஈ. செம்பு + பயிர்

  1. ————-அமுதென்று பேர்

அ. தமிழிற்கு

. தமிழுக்கு

ஈ. தமிழுக்கே

  1. தமிழ் நமது இளமைக்குக் காரணமான ——— போன்றது

அ. தேன்

ஆ. நெய்

இ. நெல்

. பால்

  1. தமிழ்மொழி, புலவர்களுக்கு ——— போன்றது

அ. அம்பு

ஆ. கேடயம்

இ.வாள்

. வேல்

  1. நமது சோர்வை நீக்குவதில் தமிழ் ———– போன்றது

அ. சோறு

. தேன்

இ. நீர்

ஈ. பால்

  1. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க. ——–ஆகும்.

அ. அணிகலம்

ஆ. கவசம்

. வாள்

ஈ. வேல்

  1. ‘மணமென்று’ என்பதைப் பிரித்து எழுதுக.

. மணம் + என்று

ஆ. மணம் + ஒன்று

இ. மண + மென்று

ஈ. மணம் + மென்று

பொருத்துக:

1. வாழ்வுக்கு – அ. வாள்

2.உயர்வுக்கு – ஆ. ஊர்

  1. கவிதைக்கு- இ. வான்

விடை: ஆ, இ, அ.

  1. விளைவுக்கு – அ. பால்
  2. அறிவுக்கு – ஆ. வேல்
  3. இளமைக்கு – இ. நீர்
  4. புலவர்க்கு – ஈ. தோள்.

விடை: , , , .

III. ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சொற்களை எடுத்து எழுதுக:

  • பேர் – நேர்
  • பேர் – நீர்
  • பேர் – ஊர்
  • பால் – வேல்
  • வான் – தேன்
  • தேள் – வாள்

தமிழ்க்கும்மி:

  1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தாய் மொழியில் படித்தால் —— அடையலாம்.

அ. பன்மை

ஆ. மேன்மை

இ. பொறுமை

ஈ. சிறுமை

  1. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் —– சுருங்கிவிட்டது.

அ. மேதினி

ஆ. நிலா

இ. வானம்

ஈ. காற்று

  1. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —–

அ. செந் + தமிழ்

ஆ. செம் + தமிழ்

இ.சென்மை + தமிழ்

ஈ. செம்மை + தமிழ்

  1. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —–

அ. பொய் + அகற்றும்

ஆ. பொய் + கற்றும்

இ. பொய்ய + கற்றும்

ஈ. பொய் + யகற்றும்

  1. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது —–

அ. பாட்டிருக்கும்

ஆ. பாட்டுருக்கும்

இ.பாடிருக்கும்

ஈ.பாடியிருக்கும்

  1. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது —-

அ. எட்டுத்திசை

ஆ. எட்டிதிசை

இ.எட்டுதிசை

ஈ. எட்டி இசை

  1. திசைகள் ——- செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.

அ.இரண்டிலும்

ஆ. எட்டிலும்

இ. நான்கிலும்

ஈ.பத்திலும்

  1. ——- சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் கொண்டது தமிழ்.

அ. உலகம்

ஆ. ஊர்

இ. தெரு

ஈ. நாடு

  1. கொட்டுங்கடி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ——

அ. கொட்டுங்கள் + அடி

ஆ. கொட்டும் + கடி

இ. கொட்டு + உங்களடி

ஈ. கொட்டு + உங்கள் + அடி

  1. வழிகாட்டிருக்கும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது——-

அ. வழிகாட்டி + இருக்கும்

ஆ. வழிகாட்டு + இருக்கும்

இ. வழி + காட்டிருக்கும்

ஈ. வழிகள் + காட்டி + இருக்கும்

  1. இளமை + கோதையர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ——–

அ. இளங்கோதையர்

ஆ. இளம் கோதையர்

இ. இளகோதையர்

ஈ. இளமைக் கோதையர்

  1. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ——-

அ. பாட்டுவிருக்கும்

ஆ. பாட்டிலிருக்கும்

இ. பாடல் இருக்கும்

ஈ. பாட்டிருக்கும்

நயம் உணர்ந்து எழுதுக:

1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.

ட்டுத்திசை – ட்டிடவே.

  1. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.

கொட்டுங்கடி – எட்டுத்திசை.

வளர் தமிழ்:

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

  1. “தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ——

அ. புதுமை

ஆ. பழமை

இ. பெருமை

ஈ. சீர்மை.

  1. ‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——

அ. இடன் + புறம்

ஆ. இடது + புறம்

இ. இட + புறம்

ஈ. இடம் + புறம்

  1. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——

அ. சீர் + இளமை

ஆ. சீர்மை + இளமை

இ. சீரி + இளமை

ஈ. சீற் + இளமை

  1. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——

அ. சிலம்பதிகாரம்

ஆ. சிலப்பதிகாரம்

இ.சிலம்புதிகாரம்

ஈ.சிலபதிகாரம்

  1. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——–

அ. கணினி தமிழ்

ஆ. கணினித்தமிழ்

இ. கணினிதமிழ்

ஈ. கணிணிதமிழ்

  1. ‘தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் ————-

அ. கண்ணதாசன்

ஆ. பாரதியார்

இ. பாரதிதாசன்

ஈ. வாணிதாசன்

  1. ‘மா’ என்னும் சொல்லின் பொருள் ————

அ. மாடம்

ஆ. வானம்

இ. விலங்கு

ஈ. அம்மா

  1. ‘சீர்மை’ என்னும் சொல்லின் பொருள் ———–

அ. தொன்மை

ஆ. புதுமை

இ. ஒழுங்குமுறை

ஈ. பழமை

  1. ‘வலஞ்சுழி’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ. வலன் + சுழி

ஆ. வலது + சுழி

இ. வல + சுழி

ஈ. வலம் + சுழி

  1. ‘யாமறிந்த மொழிகளிலே’ என்பதில் ‘யாமறிந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——

அ. யா + மறிந்த

ஆ. யாம் + மறிந்த

இ. யாம் + அறிந்த

ஈ.யாம + அறிந்த

  1. இனிது + ஆவது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——

அ. இனிதாவது

ஆ. இனித்தாவது

இ. இனிதவாது

ஈ.இனிதுவாது

  1. மூன்று + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——

அ. மூத்தமிழ்

ஆ. முத்தமிழ்

இ. முத்துத்தமிழ்

ஈ. மூதமிழ்

  1. ‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ எனப் பாடியவர் –—-

அ. கண்ணதாசன்

ஆ. பாரதியார்

இ. பாரதிதாசன்

ஈ. வாணிதாசன்

  1. ‘மா’ என்னும் சொல்லின் பொருள் ———-

அ. இதழ்

ஆ. திகழ்

இ. துகள்

ஈ. பகல்

கோடிட்ட இடத்தை நிரப்புக:

  1. இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும்
  2. ‘தமிழன்’ என்னும் சொல் அப்பர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது.
  3. உலகில் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன.
  4. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிபடுத்தவும் உதவுவது மொழி.
  5. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
  6. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

தமிழ் எழுத்துகளின் வகை தொகை:

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து

  • எழுத்து இலக்கணம்
  • சொல் இலக்கணம்
  • பொருள் இலக்கணம்
  • யாப்பு இலக்கணம்
  • அணி இலக்கணம்

எழுத்து:

ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

Best Coaching Classes for Group 1, 2, 4 & Others!!!

உயிர் எழுத்துகள்:

உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.

மாத்திரை:

மாத்திரை என்பது இங்கு கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.

  • குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை
  • நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை

மெய்யெழுத்துகள்:

மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்,ய்,ர்,ல்,வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டு மெய்யெழுத்துக்களாகும்.

  • மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
  • இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
  • வல்லினம்: க், ச், ட், த், ப், ற்

மெய் எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு – அரை மாத்திரை.

உயிர்மெய்:

  • மெய் எழுத்துக்கள் பதினெட்டும் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்:
  • மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய் குறில் தோன்றுகிறது.மெய்யுடன் உயிர்நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.

ஆய்த எழுத்து:

  • தமிழ்மொழியில் உயிர்,மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
  • ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரைமாத்திரை.

இயற்கை | சிலப்பதிகாரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

  1. கழுத்தில் சூடுவது ——

அ. தார்

ஆ. கணையாழி

இ. தண்டை

ஈ. மேகலை

  1. கதிரவனின் மற்றொரு பெயர் ——

அ. புதன்

ஆ. ஞாயிறு

இ. சந்திரன்

ஈ. செவ்வாய்

  1. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ. வெண் + குடை

ஆ. வெண்மை+குடை

இ. வெம்+ குடை

ஈ. வெம்மை +குடை

  1. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. பொன்+கோட்டு

ஆ. பொற்+கோட்டு

இ. பொண்+கோட்டு

ஈ. பொற்கோ+இட்டு

  1. கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. கொங்கு அலர்

ஆ. கொங் அலர்

இ. கொங்கலர்

ஈ. கொங்குலர்

  1. அவன்+ அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. அவன் அளிபோல்

ஆ. அவனளிபோல்

இ. அவன் வளிபோல்

ஈ. அவனாளி போல்

  1. ‘சென்னி’ என்பது ——— க் குறிக்கும் பெயர்.

அ. சாளுக்கியனை

ஆ. சேரனை

இ. சோழனை

ஈ. பாண்டியனை

  1. திகிரி என்பது குறிக்கும் பொருள் ——

அ. குடை

ஆ. சக்கரம்

செங்கோல்

ஈ. வாள்

  1. ‘நாம’ என்னும் சொல் உயர்த்தும் பொருள் —–

அ. அச்சம்

ஆ. கடல்

இ. திருமண்

ஈ. பெயர்

  1. ‘அங்கண்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ. அங்+கண்

ஆ. அம்+கண்

இ. அங்கு+கண்

ஈ. அங்கு+அண்

  1. மூன்று பாடல்களிலும் போற்றப்படும் அரசன்

அ. சாளுக்கியன்

ஆ. சேரன்

இ. சோழன்

ஈ. பாண்டியன்

12.மேல் +நின்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. மேநின்று

ஆ. மேன்நின்று

இ. மேனி நின்று

ஈ. மேனின்று

நயம் அறிக:

  1. பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.

  • திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
  • கொங்கு அலர்தர்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று
  • ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
  • மாமழை போற்றுதும் மாழை போற்றுதும்
  1. பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்.

III. பொருத்துக

அ. குடை – ஞாயிறு

ஆ. சக்கரம் – மழை

இ. அருள் – திங்கள்

விடை:

அ. குடை – திங்கள்

ஆ. சக்கரம் – ஞாயிறு

இ. அருள் – மழை

காணிநிலம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல்

அ. ஏரி

ஆ. கேணி

இ. குளம்

ஈ. ஆறு

  1. சித்தம் என்பதன் பொருள்

அ. உள்ளம்

ஆ. மணம்

இ. குணம்

ஈ. வனம்

3.மாடங்கள் என்பதன் பொருள் – மாளிகையின்

அ. அடுக்குகள்

ஆ. கூரை

இ. சாளரம்

ஈ. வாயில்

4.நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ. நன்+மாடங்கள்

ஆ. நற்+மாடங்கள்

இ. நன்மை + மாடங்கள்

ஈ. நல்+மாடங்கள்

  1. நிலத்திடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ. நிலம்+இடையே

ஆ. நிலத்தின்+இடையே

இ. நிலத்து+இடையே

ஈ. நிலத்+திடையே

  1. முத்து+சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. முத்துசுடர்

ஆ. முச்சுடர்

இ. முத்துடர்

ஈ. முத்துச்சுடர்

  1. நிலா+ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ, நிலாஒளி

ஆ. நிலஒளி

இ. நிலா ஒளியை

ஈ. மாளிகையை

  1. இளம் தென்றல் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் —————

அ. இள + தென்றல்

ஆ.இளந்+தென்றல்

இ. இளமை+ தென்றல்

ஈ. இளமெய்+தென்றல்

பொருத்துக:

அ.

  1. முத்துச்சுடர் போல – மாடங்கள்
  2. தூய நிலத்தில் – தென்றல்
  3. சித்தம் மிகிழ்ந்திட – நிலாஒளி

விடை:

  1. முத்துச் சுடர் போல – நிலாஒளி
  2. தூய நிலத்தில் – மாடங்கள்
  3. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

  1. தூண் – முத்துச்சுடர்

2.மாடம் – அழகு

  1. நிலா வொளி – தூயநிறம்

விடை:

  1. தூண் – அழகு
  2. மாடம் – தூய நிறம்.
  3. நிலாஒளி – முத்துச்சுடர்.

III. நயம் அறிக

  1. காணிநிலம் பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

தூணில், துய்ய, காணி, ட்டி

  1. காணி நிலம் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

அ. காணிநிலம் – தூணில் & காணிநிலத்திடையே – கேணி ஆருகினிலே

ஆ. பத்துப் பன்னிரண்டு – முத்துச்சுடர் & கத்தும் –சித்தம்.

உரைநடை உலகம் | சிறகின் ஓசை

உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. தட்ப வெப்பம் என்னும், சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்.

அ. தட்பம்+வெப்பம்

ஆ. தட்ப+வெப்பம்

இ. தட்+வெப்பம்

ஈ. தட்பு+வெப்பம்

  1. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்.

அ. வேதி+யுரங்கள்

ஆ. வேதி+உரங்கள்

இ. வேத்+உரங்கள்

ஈ. வேதியு+ரங்கள்

  1. தரை+இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. தரையிரங்கும்

ஆ. தரைஇறங்கும்

இ. தரையுறங்கும்

ஈ. தரையிறங்கும்

  1. வழி+தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. வழிதடம்

ஆ. வழித்தடம்

இ. வழிதிடம்

ஈ. வழித்திடம்

  1. சிட்டுக் குருவி வாழ முடியாத பகுதி

அ. துருவப்பகுதி

ஆ. இமயமலை

இ. இந்தியா

ஈ. தமிழ்நாடு

  1. பெருங்கடல் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ. பெரு+கடல்

ஆ. பெருங்+கடல்

இ. பெருமை +கடல்

ஈ. பெரிய+கடல்

  1. செங்கால் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ. செங்+கடல்

ஆ. செம்+கால்

இ. செங்கு+கால்

ஈ. செம்மை+கடல்.

  1. வடக்கு + திசை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

அ. வடக்குதிசை

ஆ. வடதிசை

இ. வடசை

ஈ. வடக்திசை

  1. நாராய் நாராய் எனத்தொடங்கும் பாடலை எழுதியவர்.

அ. கபிலர்

ஆ. சத்திமுத்தப் புலவர்

இ. படிக்காசுப்புலவர்

ஈ. ஒளவையார்.

  1. உலகிலேயே நெடுந் தொலைவு பயணம் செய்யும் பறவையினம் —–

அ. அண்டார்சிக் ஆலா

ஆ. ஆர்டிக் ஆலா

இ. ஆர்னித்தாலஜி

ஈ. சைக்காலஜி

  1. உலகச் சிட்டுக் குருவிகள் நாள்

அ. மார்ச் 10

ஆ. மார்ச் 20

இ. ஏப்ரல் 10

ஈ. ஏப்ரல் 20.

 கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
  2. ஆண் குருவியின் தொண்டைப் பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும்.
  3. சிட்டுக்குருவி பதினான்கு நாள்கள் அடைகாக்கும்.
  4. டாக்டர் சலீம் அலியின் தன்வரலாற்று நூலுக்குப் பெயர் சிட்டுக் குருவியின் வீழ்ச்சி.

முதலெழுத்தும் சார்பெழுத்தும்

எழுத்துகள் இரண்டு வகைப்படும்

  1. முதல் எழுத்து
  2. சார்பு எழுத்து

முதல் எழுத்து:

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு. மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்..

சார்பு எழுத்துகள்:

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. மகரக்குறுக்கம்
  9. ஔகாரக் குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

உயிர்மெய்:

  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

ஆய்தம்:

  • மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
  • நுட்பமான ஒலிப்பு முறையை உடையது.
  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமேவரும்.
  • தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

திருக்குறள்:

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. —– இல்லையென்றால் உயிர்களைப் பசி துன்புறுத்தும்.

அ. பூமி

ஆ. காற்று

இ.நெருப்பு

ஈ. மழை

  1. அன்பு அள்ளவர்கள் தம் —- பிறர்க்கே என்பர்.

அ. பணமும்

ஆ. கல்வியும்

இ. உடம்பும்

ஈ.உயிரும்.

  1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது.

அ. ஊக்கமின்மை

ஆ. அறிவுடைய மக்கட்பேறு

இ. வன்சொல்

ஈ. சிறிய சொல்

  1. ஒருவர்க்குச் சிறந்த அணி——

அ. மாலை

ஆ. காதணி

இ. இன்சொல்